Here Andal requests Kannan and Nappinnai to wake up
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்;
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்.
Broad shouldered Kanna, you are lying on the cot with legs made of elephant tusks surrounded by soft lamps, fast asleep with your head on Nappinnai's breasts. Why dont you open your mouth?
Beautiful, kajal eyed Nappinnai! You will not let your husband wake up whatever the time maybe. You do not want to be separated from him even for a minute. This does not show your righteousness.
