Showing posts with label Thiruppavai day 23. Show all posts
Showing posts with label Thiruppavai day 23. Show all posts

Friday, January 7, 2011

Thiruppavai - Day 23

Thiruppavai - Day 23




Here Andal requests Kannan to get up and sit on his throne and listen to them

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.



The lion resting in the mountain cave during rains, wakes up roaring with fiery eyes and comes out. You also come out of your resting place like the lion, sit on your throne and listen to our prayers and grant us our wishes, O, Kayampoo coloured Kanna.