Showing posts with label Thiruppavai day 29. Show all posts
Showing posts with label Thiruppavai day 29. Show all posts

Thursday, January 13, 2011

Thiruppavai - Day 29

Thiruppavai - Day 29



Reciting this verse every morning is considered to be very beneficial to us as this emphasizes our relationship with God!

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
போற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்;
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கேநாம் ஆட்செய்வோம்;
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

Oh Lord, we have come this early in the morning to pray at your lotus feet, please listen to us. Lord, having born amidst us, the cowherds, it is incorrect of you not to accept our services. We have come here not only to get your blessings. Not just today nor just in this birth, even in all our future incarnations, we must not think of anyone else and we must always be at your service. Please grant us this boon!