Andal continues to wake up her friends here
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
You belong to the clan of Gopalas who has herds of milking cows with calves; who very bravely fight against their enemies by attacking them in their area and defeating them; who are faultless.
You are like a carefree peahen wandering in the forest, get up, when your friends and relatives have come to your place together and are singing on Kannan, you are fast asleep. why are you doing this?
