Here Andal says how they will complete the nombu
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னை
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாக,
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
Govinda! who defeats all evil, please bless us. We will adorn ourselves with bangles on our hands, armlets on our upper arms, lovely earrings for our ears. We will also wear new clothes. We will have food with ghee overflowing upto our elbows and celebrate with all! We will sing your praise and complete our nombu!
